இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
Loading… நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் மகாவலி, நீர்ப்பாசன திணைக்களங்களுடன் கலந்துரையாடி நீரை விநியோகிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் லசந்த வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் … Continue reading இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed